செய்தி
பிரித்தானியா நோக்கி பயணித்த அகதிகள் – 160 பேரை மீட்ட அதிகாரிகள்
பிரான்ஸிலிருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய, 160 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஒக்டோபர் 31 – நவம்பர் 1 ஆம் திகதிகளுக்கு உட்பட்ட இரவில்...













