இலங்கை
காணி அபகரிப்பு செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் – எம்.எஸ் தௌபீக் எம்.பி தெரிவிப்பு
திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரையில் காணிப்பிரச்சினையானது எல்லா பிரதேசத்திலும் காணப்படுகிறது. சென்றவாரம் புல்மோட்டை பிரதேசத்தில் அம் மக்களுக்கு சொந்தமான காணிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என வர்த்தமானி வெளியிட்டு...