இலங்கை
இலங்கை தபால் நிலையங்களில் குவிந்து கிடக்கும் 7 லட்சம் கடிதங்கள்
இலங்கையில் தபால் தொழிற்சங்கங்கள் நேற்றுமுன்தினம் பிற்பகல் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு இன்று மாலை 04.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. வரலாற்றுப் பெறுமதியான நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலைய கட்டடங்களை...