ஐரோப்பா
தாக்குதல் பின்னணியில் 3 நாடுகளின் சதி – ரஷ்ய உளவுத் துறை தகவல்
மொஸ்கோ இசை அரங்கத்தில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் பின்னணியில் 3 நாடுகள் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ஆகிய நாடுகளின் சதி இருப்பதாக...