இலங்கை
இலங்கையில் உயிரை காப்பாற்றிக் கொள்ள பொலிஸ் நிலையம் சென்றவர் மரணம்
மில்லனிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் நேற்று இரவு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பல தடவைகள் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு வந்து,...













