இலங்கை
இலங்கையில் ஆசிரியர்களாக நடித்து பெற்றோர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கும்பல்
இலங்கையில் ஆசிரியர்களாக நடித்து பெற்றோரிடம் இருந்து பணத்தை ஏமாற்றிய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மில்லத்தேவ மற்றும் சுவசக்திபுர பிரதேசத்தில் வைத்து மற்றுமொரு குற்றச்...













