இலங்கை
செய்தி
தொல்லியல் துறைக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக ராணுவ வீரர்கள் மற்றும் புத்த பிக்கு கைது
டவிரோதமாக தொல்லியல் துறைக்குள் நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று இராணுவத்தினர் உட்பட நால்வர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, கரடியனாறு, மாவடிஓடலில் உள்ள தொல்பொருள்...