இலங்கை
செய்தி
இலங்கையை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த யாழ்ப்பாண இளைஞர்களுக்கு விளக்கமறியல்
கடந்த மாதம் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த பனாமா நாட்டுக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக சட்டவிரோதமான முறையில் ஏறிய நான்கு பேர்...