இலங்கை
செய்தி
யாழ்ப்பாணம்: சிறுமியை துஷ்பிரயோகம் செய்த உறவினருக்கு விளக்கமறியல்.
யாழ்ப்பாணத்தில் 13 வயதுச் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு சிறுமியை அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பாக கடந்த...













