நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தேவுபாவுக்கு பிடியாணை பிறப்பிப்பு!
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தேவுபாவுக்கு ( Sher Bahadur Deuba) எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், புதிய அரசாங்கத்தின் கீழ் குறிவைக்கப்பட்ட சமீபத்திய முக்கிய பிரமுகராக அவர் ஆகியுள்ளார்.
தற்போது மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டில் இருக்கும் 79 வயதான தேவுபா, ” ஊழல் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.




