இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் 11 வயது சிறுவன் தற்கொலை

11 வயது சிறுவன், தற்கொலை செய்துகொள்வதற்கான வழிகள் குறித்த வீடியோவை சமூக ஊடகங்களில் பார்த்துவிட்டு, தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாகக் போலீஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் ஹமிர்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள சுமர்பூர் நகரில் நடந்துள்ளது.

சிறுவனின் முடிவுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

“11 வயதான நிகில் சாஹு 6 ஆம் வகுப்பு மாணவன், வீட்டில் தனியாக இருந்தான். அவன் தற்கொலை செய்து கொண்டு இறப்பதற்கான வழிகள் குறித்த வீடியோவை யூடியூப்பில் பார்த்துவிட்டு தற்கொலை செய்துகொண்டான்” என்று அதிகாரி ராமஸ்ரே சரோஜ் தெரிவித்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!