பிரான்ஸின் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பிரான்ஸின் இவ்லின் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த இளம் பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெப்ரவரி 12 ஆம் திகதி மாலை 6.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
21 வயதுடைய பெண் ஒருவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அவருக்கு பின்னால் சென்று அவரை கட்டியணைத்து கீழே விழுத்தி, அவரை பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டுள்ளார்.
தாக்குதல் மேற்கொண்ட 26 வயதுடைய குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான பெண் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.





