இலங்கை செய்தி

சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்கள்!! அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் இலங்கை பொலிஸார்

2023ஆம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான சிறார்களின் ஆபாச வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பல்வேறு நபர்களால் வெளியிடப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் ‘ஐ மேக்’ எனும் சிறப்புத் திட்டத்தின் கீழ் இந்த அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதன்படி, சமூக வலைதளங்களில் இதுபோன்ற ஆபாச வீடியோக்களை வெளியிட்டவர்கள் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு காணொளியும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் எனவும் அதனை சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள் இந்த வருடத்தில் கைது செய்யப்படுவார்கள் எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)
See also  இலங்கை: வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொலை! பொலிஸார் தீவிர விசாரணை
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content