இந்தியா

விமானத்தில் கழிப்பறையில் சிக்கிய பயணி..!

இந்தியாவின் மும்பையில் இருந்து பெங்களூர் நோக்கி பயணித்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில், பயணி ஒருவர் கழிப்பறையில் சிக்கியுள்ளார்.

குறித்த பயணி விமானத்தின் கழிப்பறைக்குச் சென்றபோது, அதன் கதவு திறக்க முடியாதபடி சிக்கிக் கொண்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பயணி கழிப்பறையில் இருந்தவாறே1 மணித்தியாலமும் 50 நிமிடங்களும் பயணித்துள்ளார்.

பணியாளர்களும் மற்ற பயணிகளும் வெளியில் இருந்து கதவைத் திறக்க உதவ முயன்றனர், ஆனால் அவர்களது முயற்சிகள் தோல்வியடைந்தன.

பின்னர் பெங்களூரில் விமானம் தரையிறங்கியதும் பயணியை மீட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு ஸ்பைஸ்ஜெட் ஒரு அறிக்கையை வெளியிட்டு, இந்த சம்பவத்தை உறுதிசெய்தது மற்றும் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டது, பயணிகளுக்கு முழு பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறியுள்ளது.

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!