ஐரோப்பா

பிரான்சில் ஐவர் கொடூரமாக படுகொலை: தலைமறைவாக இருந்த தந்தை கைது

தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 33 வயதுடைய நபரை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாரிஸின் வடகிழக்கில் 40 கிமீ தொலைவில் உள்ள மீக்ஸில் உள்ள குடியிருப்பில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரின் உடல்கள் மீட்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். 10 மாதங்கள் முதல் 10 வயதுள்ள நான்கு குழந்தைகளே கொல்லப்பட்டுள்ளனர்.

சிசிடிவி காட்சிகளைப் பின்பற்றி சந்தேக நபரைக் கண்டுபிடித்த போலீசார், இறுதியில் அவரை அருகிலுள்ள செவ்ரானில் உள்ள அவரது தந்தையின் வீட்டில் கைது செய்தனர்.

 

(Visited 4 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content