இலங்கை

திருகோணமலையில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி!

சுனாமியின் 19 ஆவது நினைவு நாள் திருகோணமலையில் இன்று (26.12) தமிழர் பேரவையால் நினைவு கூரப்பட்டது

இந்து,இஸ்லாம்,கிறிஸ்தவ சமயப் பிரார்த்தனைகளோடு நிகழ்ச்சிகள் தொடங்கியதுடன் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப் பட்டது.

தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளைத் தலைவர்  சண்முகம் குகதாசன் பிரதான சுடரினை ஏற்றி வைத்தார்

தமிழர் பேரவை சார்பில் ஜெரோம் தொடக்க உரையாற்றினார்.  இதனைத் தொடர்ந்து தமிழர் பேரவைத் தலைவர். ரமேஷ் நிக்க லஸ் நன்றியுரை ஆற்றினார். நகர சபைச் செயலாளர் ராஜசேகர், எஸ். குகதாசன், ஆஷா ஆகியோர் உரை ஆற்றினார்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!