ஆசியா செய்தி

ஜப்பான் கடற்கரையில் கரையொதுங்கிய ஆயிரக்கணக்கான மீன்கள்

ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள கடற்கரையில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்துள்ளன.

டன் கணக்கில் மத்தி மற்றும் கானாங்கெளுத்தி ஜப்பானின் ஹகோடேட் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது.

வெகுஜன இறப்புக்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

மீன்களை சாப்பிட வேண்டாம் என அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

(Visited 9 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!