October 22, 2025
Breaking News
Follow Us
இலங்கை செய்தி

மீண்டும் விளையாட தயார் – திசர பெரேரா

இலங்கை கிரிக்கெட் அணியின் வீழ்ச்சிக்கு இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவே காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் திசர பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.

நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தான் உட்பட பல மூத்த கிரிக்கெட் வீரர்கள் அதிகாரிகளால் ஒதுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவுக்குழுவின் புரிந்துணர்வு இன்மையினால் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்கள் நீக்கப்பட்டு முறையற்ற தெரிவுகள் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலகக் கிண்ணத் தொடரில் திறமையான மற்றும் பொருத்தமான துடுப்பாட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு தெரிவுக்குழு முன்னுரிமை வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், அதிகாரிகள் புதிய தெரிவுக்குழுவை நியமித்தால் தான் மீண்டும் வந்து ஓரிரு வருடங்கள் விளையாட தயார் என குறிப்பிட்டுள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை