ஐரோப்பா

ஜெர்மனியில் புலம்பெயர்ந்தோருக்கு டிஜிட்டல் அடையாள அட்டை

வெளிநாட்டு அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்து வருவோரை கட்டுப்படுத்தி டிஜிட்டல் முறையிலான அடையாள அட்டைகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்து வருவோரை கட்டுப்படுத்துவதற்கு ஜெர்மன நாட்டின் மாநில மத்திய அரசு பிரதிநிதிகள் ஒன்று கூடி மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் வெளிநாட்டு அகதிகளுடைய எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு 7ஆம் திகதி ஒரு மாநாடு நடைபெற்றது.

அதாவது ஜெர்மனியின் மாநில மற்றும் மத்திய அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள.

ஜெர்மனியில் எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும் அகதிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!