ஆசியா

சிரிய இராணுவ அகாடமியை குறிவைத்து தாக்குதல் : 100 பேர் பலி!

சிரிய இராணுவ அகாடமியில் நேற்று (05.10) நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோம்ஸில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

“ஆயுதமேந்திய பயங்கரவாத அமைப்புகள்” “இராணுவ அகாடமியின் அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவை” குறிவைத்ததாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு, “100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் பாதிப்பேர் இராணுவத்தினர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.  குறைந்தது 125 பேர் காயமடைந்ததாக அது கூறியது.

சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!