அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் வடகொரியாவை அழித்து விடுவோம் – தென்கொரிய அதிபர் எச்சரிக்கை

வடகொரிய அரசு அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், அதிபர் கிம் ஜாங் உன்னின் ஆட்சிக்கு அமெரிக்காவிடன் இணைந்து முடிவு கட்டிவிடுவோம் என தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் எச்சரித்துற்ளார்.
அந்நாட்டின் 75வது ஆயுதப்படை தினத்தை முன்னிட்டு கொட்டும் மழையில் நடத்தப்பட்ட பிரமாண்ட அணிவகுப்பில் அதிநவீன ஏவுகணைகள்,டிரோன்கள்,ஏவுகணைக தடுப்பு அமைப்புகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன.
தென்கொரியாவில் 28ஆயிரம் அமெரிக்க வீர்ர்கள் முகாமிட்டுள்ள நிலையில் அவர்களில் 300 பேர் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.
(Visited 14 times, 1 visits today)