ஐரோப்பா

பிரித்தானிய கடவுச்சீட்டுகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

70 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து பிரித்தானியா கடவுச்சீட்டுகளிலும் பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது.

அதாவது இந்த வாரத்திலிருந்து மன்னர் பெயரால் இனி பிரித்தானிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.

70 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஒரு பெரிய மாற்றம் செய்யப்படுவதால், இந்த வாரத்திலிருந்து புதிய கடவுச்சீட்டுகளைப் பெறும் பிரித்தானியர்கள் இதனை கவனிக்கலாம்.

கடைசி ஆண் மன்னரான சார்லஸின் தாத்தா கிங் ஜார்ஜ் VI இன் ஆட்சியின் முடிவில் 1952 க்குப் பிறகு முதல் முறையாக “His Majesty” என்ற தலைப்பில் .மூன்றாம் சார்லஸ் மன்னரின் பெயரில் கடவுச்சீட்டுகளில் ” “His Majesty” ” என்ற பட்டத்தை இந்த வாரம் வெளியிட உள்ளது

பல தசாப்தங்களாக, ராணி இரண்டாம் எலிசபெத் ஆட்சியின் போது ”Her Majesty” என்ற பெயரில் அதிகாரப்பூர்வ பயண ஆவணங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இது “வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம்” என்று உள்துறை செயலர் சுயெல்லா பிரேவர்மேனால் விவரிக்கப்பட்டது.
.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!