உலகம் செய்தி

புதிய திட்டத்தை முன்வைத்துள்ள ஈரான்: ட்ரம்ப் தகவல்!

ஈரான் புதியதொரு திட்டத்தை முன்வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எனினும், அதன் முழுமையான விபரங்கள் இன்னும் தனக்குத் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.

அமெரிக்க அரசு தற்போது ஈரானின் முக்கிய அதிகாரிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்கும் ஈரான் ஆர்வம் காட்டி வருவதாக ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!