ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் பெரும் தாக்குதல் – ஒருவர் காயம், ஆறு இளைஞர்கள் கைது

இங்கிலாந்தின் மான்செஸ்டரின் ஓர் கிராமப்பகுதியில் நடந்த நகர மையத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்தார்.

சம்பவம் ரிச்மண்ட் பகுதியில் இன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 23 முதல் 26 வயதுக்குட்பட்ட ஆறு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கியொன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

“இந்த சம்பவம் நகர மையத்தில் வாழும் மற்றும் வேலை செய்யும் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக
கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையின் துணை அதிகாரி ஸ்டீபன் விகின்ஸ் தெரிவலித்துள்ளார்.

அதிகாரிகள், சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தோர் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!