இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு நாளை இரவு 8.00 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது தற்போதைய பொருளாதார மீட்சி முயற்சிகளுக்கான ஆதரவைப் பெற்று கொள்ளும் விதமாக வெளிநாட்டு மற்றும் பொருளாதார கொள்கைகளை விளக்கியிருந்தார்.
ஜப்பான் பிரதமருடனான கலந்துரையாடலின் போதுஇ இடைநிறுத்தப்பட்ட இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்துவது குறித்தும் கலந்துரையாடியிருந்தார்.
(Visited 16 times, 1 visits today)