ஆசியா

ரகாசா புயல் எச்சரிக்கை – பாடசாலைகளை மூடிய சீன அரசாங்கம்!

ரகாசா புயல் காரணமாக சீன அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களையும் மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு சுமார் 137 மைல் (220 கிமீ) வேகத்தில் காற்று வீசுவதுடன், சில இடங்களில் மழை பெய்யும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இந்த புயலானது தெற்கு சீன பொருளாதார சக்தியாக இருக்கும் குவாங்டாங் மாகாணத்தின் கடற்கரையை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஹாங்காங்கின் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

குவாங்டாங்கில் உள்ள ஜுஹாய் மற்றும் ஜான்ஜியாங் நகரங்களுக்கு இடையிலான கடலோரப் பகுதியில் சூறாவளி கரையைக் கடக்கும் என்று சீனாவின் தேசிய வானிலை மையம் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்