இலங்கை

இலங்கை – கந்தானையில் காரில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு!

இலங்கை – கந்தானையில் இன்று (03.07) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் காரில் பயணித்த இருவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம், காயமடைந்த இருவரும் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது.

மேலும், கந்தானையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் மறைந்த அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சமீர மானஹாரவும் ஒருவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content