செய்தி வட அமெரிக்கா

சீனா சமரசத்துக்கு வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் உச்சத்தை எட்டியது.

இந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார பலத்தைப் பார்த்து சீனா சமரசத்துக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த செய்தித் தொடர்பாளர் கரோலின் லியவிட் சீனா உடன்படிக்கைக்கு வந்தால் ஜனாதிபதி டிரம்ப் கருணையோடு நடந்துக் கொள்வார் என்றும் சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் அது சீனாவுக்கு நன்மையாக இருக்காது என்றும் கூறினார்.

சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா 145 சதவீதமாக உயர்த்தியதை அடுத்து சீனாவும் பதிலடியாக அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

(Visited 36 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!