ஆசியா

சீனாவில் 20 போலி திருமணங்களில் மணப்பெண் – பெண்ணின் செயல் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

சீனாவில் 20 திருமணங்களில் மணப்பெண்ணாக நடித்து பெண் ஒருவர் பணம் பெற்ற பெண் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சியாவ் மெய் என்ற அந்தப் பெண் திருமணம் சார்ந்த சமூக அழுத்தங்களால் அவதியுறும் ஆண்களுக்கு உதவ நடித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு நண்பர் ஒருவருக்கு உதவ அவரது பெற்றோர் முன்னிலையில் காதலியைப்போல நடிக்க அவர் ஒப்புக்கொண்டார். அதேபோன்ற அழுத்தங்களை எதிர்நோக்கும் ஆண்கள் பலர் நாட்டில் உள்ளதை உணர்ந்த சியாவ் பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்புக் கிட்டியது என நம்பினார்.

கடந்த 7 ஆண்டில் 20 திருமணங்களில் மணப்பெண்ணாக அவர் நடித்துள்ளார். அந்தப் பெண் தம் மீது சந்தேகம் ஏழாமல் இருக்க மணமகனின் குடும்பத்தாரைத் திருமணத்திற்கு முன் சந்திப்பார்.

திருமண விழாவில் முகமளர்ச்சியுடன் மணப்பெண் அலங்காரத்தில் பவனி வருவார். அவ்வாறு நடிக்க அவர் பணம் பெறுவதாகக் கூறினார்.

சீனாவில் மணமக்களின் பெற்றோராக நடிப்பதற்கும் பலர் இருப்பதாக தெரியவந்துள்ளது.

(Visited 31 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!