இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்க அரசாங்கம் முடக்கப்படும் சாத்தியம் குறைவு – தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

சர்வதேச சந்தையின் தங்கத்தின் விலை முதன் முறையாக 3,000 டொலரை தாண்டியுள்ளது.

பங்குச் சந்தையில் நேற்று சிறிது நேரத்திற்குத் தங்கத்தின் விலை அவுன்ஸிற்கு 3,004 டொலரை எட்டியது. பிறகு 3,000 டொலருக்குக் குறைந்தது.

அமெரிக்க அரசாங்கம் முடக்கப்படும் சாத்தியம் குறைவாக இருப்பதற்குரிய அறிகுறிகள் உருவானதால் அமெரிக்க பங்குகளின் விலைகள் உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அரசாங்கச் செலவு குறித்த குடியரசுக் கட்சியின் மசோதாவிற்கு ஜனநாயகக் கட்சி முன்னதாக எதிர்ப்புத் தெரிவித்துவந்தது. அதன் காரணமாக அரசாங்கம் முடக்கப்படலாம் என்ற அச்சம் உருவானது.

ஆனால் ஜனநாயகக் கட்சியின் செனட் சபைத் தலைவர் சக் ஷுமர் அந்த மசோதவிற்கான எதிர்ப்பைக் கைவிட்டதாகக் கூறப்படுகிறது.

(Visited 34 times, 34 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்