இலங்கை

இலங்கை: அரசியலில் நீண்ட காலம் நீடிக்கும் எண்ணம் இல்லை: மருத்துவர் ராமநாதன் அர்ச்சுனா

அரசியலில் நீண்ட காலம் நீடிக்கும் எண்ணம் இல்லை என சர்ச்சையின் மையத்தில் இருந்த யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று தெரிவித்துள்ளார்.

“எனக்கு அரசியலை ஒருபோதும் பிடிக்கவில்லை. 30 வருடங்களுக்கு மேலாக நான் வாக்களிக்கவில்லை. எனவே, நான் நீண்ட காலம் அரசியலில் இருக்க விரும்பவில்லை” என்று எம்.பி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மக்களுக்காக அரசியலுக்கு வந்தேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 66 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!