இந்தியா செய்தி

திருப்பதி விஷ்ணு கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி

திருப்பதி விஷ்ணு நிவாசத்தில் வைகுண்டத்வார சர்வதரிசனம் டோக்கன் விநியோகத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

பக்தர்கள் கூட்டம் அலைமோதியதுடன், டோக்கன் வாங்கும் முயற்சியில் நெரிசல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த பக்தர்களில் ஒருவர் தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்தவர். மேலும் சம்பவத்தின் போது காயமடைந்த நான்கு பேர் சிகிச்சைக்காக ருயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!