இலங்கை

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

அண்மையில் முல்லைத்தீவுக்கு வந்த ரோஹிங்கியா அகதிகளை சட்ட நடைமுறைகள் மற்றும் கலந்துரையாடல்களின் பின்னர் நாடு கடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

“வெளியுறவு அமைச்சகம் மியான்மர் அரசாங்கத்துடன் தொடர்பில் உள்ளதாகவும், பெயர் பட்டியல் ஏற்கனவே அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் முல்லைத்தீவு வந்தடைந்த அகதிகள் குழு அதிகாரிகளுடனான கலந்துரையாடல்கள் முடியும் வரை அங்கேயே தடுத்து வைக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

டிசெம்பர் 19ஆம் திகதி ரொஹிங்கியாவிலிருந்து 115 பேரை ஏற்றிச் சென்ற பலநாள் இழுவைப்படகு திசை மாறி இலங்கை கடற்பரப்பை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 64 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்