ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய மக்களுக்கு கிடைக்கவுள்ள கொடுப்பனவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் வசிப்பவர்கள் பெற வேண்டிய 150 மில்லியன் டொலர்கள் மாநில அரசிடம் இருப்பது தெரியவந்துள்ளது.

வாகன உரிமக் கட்டணம் திரும்பப்பெறுதல் – இதர பில் கட்டணங்கள் – வீட்டு வாடகைத் திரும்பப்பெறுதல் ஆகியவை இதில் அடங்கும்.

உயிரிழந்த நபர்களின் சொத்துக்களை விற்பனை செய்த பின்னர் பெற வேண்டிய அதிகளவான பணம் மக்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகிறது.

சிலர் பெற்றுக்கொள்ளும் பணத்தில் 09 இலட்சம் 07 இலட்சம் டொலர்கள் போன்ற அதிக பெறுமதியான பணமும் இருப்பதாக மேற்கு அவுஸ்திரேலியாவின் மாநில அரசாங்கம் தெரிவிக்கின்றது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் மாநில அரசு அவர்கள் ஆன்லைனில் ஏதேனும் பணம் பெறுவார்களா என்பதை அறிய இணையதளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித