இலங்கை செய்தி

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக பொலிசில் முறைப்பாடு

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக இன்று யாழ் போதனா வைத்தியசாலை அத்தியட்சகர் எஸ்.சத்திய மூர்த்தி யாழ் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் அரச போதனா இன்று பலாத்காரமாக நுழைந்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அங்கு கடமையில் இருந்த வைத்தியர்கள் ஊழியர்களின் கடமைக்கு இடையூறாக செயல் பட்டதாகவும் தமக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இவ்விடயமாக தாம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலீசார் தெரிவிக்கின்றனர்.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!