உலகம் செய்தி

விமான நிலையத்தை இலக்குவைத்து ஹிஸ்புல்லா தாக்குதல்

இஸ்ரேலின் பென்கூறியன் விமான நிலையத்தை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா இராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

எனினும் இதனால் விமான நிலையத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் விமான சேவை வழமை போல் இடம் பெறுவதாகவும் இஸ்ரேலிய விமான நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் விமான நிலையத்திற்கு அண்மித்த பகுதி ஒன்றில் இதனால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Visited 19 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!