இலங்கை செய்தி

கொழும்பில் அதிரடி நடவடிக்கையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்

ஜாஎல பிரதேசத்தில் பாரியளவிலான இரகசிய மதுபான உற்பத்தியை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றிவளைப்பின் போது 337.5 லீற்றர் சட்டவிரோத மதுபானம், 09 செப்புச் சுருள்கள் மற்றும் 20 இரும்பு பீப்பாய்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

அவை மேலதிக விசாரணைகளுக்காக ஜால பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!