உலகம் செய்தி

அமெரிக்காவில் புழுதி புயல் – 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு அருகில் உள்ள  இல்லினாய்ஸ் மாகாணத்தில் புழுதி புயல் வீசிய நிலையில், வாகனங்கள் ஒன்றோடு, ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் சிக்கி  6 பேர் பலியானதுடன், 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்து நடந்த பகுதிக்கு போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்றுள்ளதுடன், மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக இல்லினாய்ஸ் போலீசார் கூறும் போது ’60 பயணிகள் மற்றும் 30 வணிக வாகனங்கள் விபத்துக்குள்ளாகியது’ என்றனர்.

சிகாகோ மற்றும் செயின்ட் லூயிஸ் போன்ற நகரங்களை இணைக்கும் முக்கிய பாதையாக உள்ள இந்த நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்ப்ட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

(Visited 11 times, 1 visits today)
See also  மத்திய கிழக்கில் நிலவும் அமைதியின்மை : எமிரேட்ஸ்  விமான நிறுவனத்தின் விசேட அறிவிப்பு!
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content