ஐரோப்பா

பிரான்ஸ் விமான நிலையத்திற்கு வெடி குண்டு மிரட்டல் : அச்சத்தில் பயணிகள்!

பிரான்சின் பாரிஸில் உள்ள விமான நிலையத்தின் ஒரு பகுதி கழிவறையில் வெடிகுண்டு இருப்பதாக பொய் தகவல் பரப்பப்பட்டதை தொடர்ந்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிரான்சில் உள்ள Paris-Orly விமான நிலையத்தின் இரண்டு மற்றும் மூன்று முனையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

“விமான நிலைய கழிவறைகளில் வெடிகுண்டு வைத்ததாக நபர் ஒருவர் அழைப்பேற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த அழைப்பை தொடர்ந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்