Skip to content
ஆசியா செய்தி

பாகிஸ்தானில் கடுமையான வரிகள் – மின்கட்டண உயர்வால் கடும் நெருக்கடி

பாகிஸ்தானில் கடுமையான வரிகள் மற்றும் மின்கட்டண உயர்வால் மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

இதனை கண்டித்து ஜமாத் இ இஸ்லாமி கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

தலைநகர் இஸ்லாமாபாத்தில் தலைமைச் செயலகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள், தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் சாலை மறியல் செய்தனர்.

தடுப்புகளை வைத்து போராட்டக்காரர்களை போலீசார் தடுத்த நிலையில், வரிகளை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என கட்சித் தலைவர்கள் அறிவித்தனர்.

(Visited 28 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி