October 22, 2025
Breaking News
Follow Us
இந்தியா

புதிய அத்தியாயம் தொடங்குகிறது – வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த இந்திய பிரதமர் மோடி

வாக்காளர்கள் அனைவருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒரு தலைவர் மூன்றாம் தவணையாக ஆட்சியைக் கைப்பற்றுவது இதுவே இரண்டாம் முறை. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு (Jawaharlal Nehru) மட்டுமே அத்தகைய சாதனையைப் புரிந்துள்ளார்.

வாக்காளர்கள் அனைவருக்கும் மோடி நன்றி தெரிவித்தார். “பெரும் முடிவுகள் நிறைந்த புதிய அத்தியாயம் தொடங்குகிறது” என்று அவர் சொன்னார்.

தமது மூன்றாவது தவணையில், ஊழலை வேரோடு ஒழிக்கப்போவதாக மோடி வலியுறுத்தினார். அதோடு ஏழ்மையை ஒழிக்கப் போவதாகவும் அவர் உறுதியளித்தார்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே