இலங்கை செய்தி

தென் மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்

தென் மாகாண ஆளுநராக கடமையாற்றிய வில்லி கமகே அந்த பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பதவி விலகல் கடிதம் ஜனாதிபதி செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே எதிர்வரும் மே மாதம் இரண்டாம் திகதியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.

இதேவேளை வெற்றிடமாகவுள்ள தென் மாகாண ஆளுநர் பதவிக்கு ஏற்கனவே பலரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!