ஆசியா

மத்திய காசாவில் குடிநீர் இன்றி தவிக்கும் 7இலட்சம் மக்கள்: விடுக்கப்பட்டுள்ள அவரச எச்சரிக்கை

700,000 மக்களுக்கு இனி குடிநீர் வழங்க முடியாது என்று டெய்ர் அல்-பலாஹ் நகராட்சி தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் இன்னும் படையெடுக்காத மத்திய காசா பகுதியில் உள்ள டெய்ர் அல்-பாலாவில், நூறாயிரக்கணக்கான மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்,

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 700,000 மக்களுக்கு இனி குடிநீர் வழங்க முடியாது என்று நகராட்சி அவசர அறிக்கையை வெளியிட்டுள்ளது.

(Visited 37 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்