ஆசியா செய்தி

வியட்நாம் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலி

தெற்கு வியட்நாமில் உள்ள மரத்தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டோங் நாய் மாகாணத்தில் உள்ள பின் மின் வூட் தயாரிப்பு நிறுவனத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

கொதிகலன் பழுதடைந்ததால் ஏற்பட்டதாக வியட்நாம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொதிகலனின் பராமரிப்பு பணியை தொழிலாளர்கள் முடித்த சில நிமிடங்களில் Vinh Cuu மாவட்டத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது.

(Visited 15 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி