ஐரோப்பா

பிரித்தானியா நோக்கி பயணித்த 54 அகதிகள் – சுற்றி வளைத்த அதிகாரிகள்

பிரித்தானியா நோக்கி பயணித்த 54 அகதிகள் பிரான்ஸி் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

மீன்பிடி படகு ஒன்றில் செவ்வாய்க்கிழமை இரவு இவர்கள் பயணித்துள்ளனர்.

பா து கலே நகரில் port de Dunkerque துறைமுகத்துக்கு அருகே உள்ள கடற்பிராந்தியத்தில் இருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு பிரித்தானியா நோக்கி சிறிய மின்பிடி படகு ஒன்று பயணித்துள்ளது.

அவர்கள் மொத்தமாக 54 பேர் இருந்ததாகவும், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மீண்டும் கரைக்கு அழைத்துவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை ஏற்றிச் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்ததாகவும் அறிய முடிகிறது.

படகில் பயணித்த அகதிகளில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அறிய முடிகிறது.

(Visited 9 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content