ஐரோப்பா செய்தி

ரஷ்ய போரில் 500 குழந்தைகள் பலி!!! உக்ரைன் அறிவிப்பு

ரஷ்யாவுடனான போர் தொடங்கியதில் இருந்து சுமார் 500 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

மேலும் 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ரஷ்ய தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தரவுகளை உக்ரைன் அரசு சேகரித்துள்ளது.

யுத்தத்தின் போது 9,396 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 16,646 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Visited 11 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி