இந்தியா செய்தி

கோவை-வால்பாறையில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 மாணவர்கள்

கோவை மாவட்டம் வால்பாறைக்கு கோவை கிணத்துக்கடவு பகுதி கல்லூரி யைச் சேர்ந்த 10 மாணவர்கள் வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர் .இவர்கள் மாலை வால்பாறை அருகே உள்ள சோலையாறு சுங்கம் ஆற்றில் குளிக்க சென்றனர்.

அவர்களில் ஐந்து பேர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் ஆற்றில் மூழ்கியதை தொடர்ந்து மற்றவர்கள் அவர்களை மீட்க முயற்சி செய்து ஐந்து பேர்களும் நீரில் மூழ்கினர்.

அவர்களை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் காவல் துறையினர் ஈடுபட்டனர்.நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் ஐந்து பேர்களும் சுடலமாக மீட்கப்பட்டனர்.

விசாரணையில் கோவை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்பதும் சரத்,அஜய்.ரபேல்,தனுஷ்,வினித் என்பதும் தெரியவந்தது.

சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் இறந்த சம்பவம் வால்பாறையில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களில் இருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் என தெரியவந்துள்ளது.

கிணத்துக்கடவு அடுத்துள்ள வடபுதூர் கிராமம் மணிகண்டபுரம் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் தணுஷ்குமார், வினித் குமார் , வடபுதூர் கண்ணப்பன் நகரை சேர்ந்த அஜய் மற்றும் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த சரத்

(Visited 6 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content