இந்தியா செய்தி

கர்நாடகாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள ஷிரூர் கிராமத்திற்கு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 4 பேர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை 66ல் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் பலியாகியிருக்கலாம் என கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா தெரிவித்துள்ளார்.

போலீஸ் அதிகாரி ஒருவர் : தேசிய நெடுஞ்சாலை 66ல் உணவகத்தை நடத்தி வந்த 47 வயதான லக்ஷ்மண் நாயக் மற்றும் அவரது 36 வயது மனைவி சாந்தி நாயக் உட்பட மூன்று உடல்களை நாங்கள் இதுவரை மீட்டுள்ளோம்.

” 11 வயது ரோஷன், 6 வயது அவந்திகா மற்றும் 55 வயது ஜெகநாத்ஆகியோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது என்று அமைச்சர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சாலையோர உணவகத்தின் மீது மலையின் சில பகுதிகள் இடிந்து விழுந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

(Visited 15 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!