ஜப்பான் இலங்கைக்கு 2.5 மில்லியன் டொலர் அவசர உதவி
டிட்வா புயலால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு 2.5 மில்லியன் டொலர் அவசர மானியத்தை வழங்க தீர்மானித்துள்ளதாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி தெரிவித்துள்ளார். உணவுப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய அன்றாடத் தேவைகள் உட்பட சர்வதேச உதவி நிறுவனங்கள் மூலம் மனிதாபிமான உதவிகளை வழங்க இந்த மானியம் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மண்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக நாடு முழுவதும் 600 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளின் […]













