பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்புகள்: முழுமையான விபரம்.
மக்களுக்கு உதவி கிடைக்கவில்லை என்றால், இன்னும் இரண்டு மாதங்களில் வீடு வீடாகச் செல்லுங்கள், இப்போதைக்கு அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்திற்கு செல்லுங்கள் எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகவே 500 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது – அதன்படி, 700 பில்லிய்ன் ரூபாவுக்கும் அதிகமான தொகை அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அனர்த்தத்தின்போது மக்களுக்கு வரலாற்றில் மிக அதிக இழப்பீட்டை நாங்கள் வழங்குகிறோம் – அரசாங்கத்தால் பராமரிக்கப்படும் கடுமையான நிதி ஒழுக்கம் இந்த […]













